உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி
அருமையானவர்களே! நீங்கள் குறித்ததொரு காரியத்தின் நிமித்தம் நெடுநாளாய் ஜெபவிண்ணப்பம் செய்தும், உபவாசித்தும் அக்காரியம் நிறைவேறாமல் இருப்பதைக் குறித்து மனக் கலக்கம் அடைந்து சோர்ந்துபோய் இருக்கின்றீர்களா? அப்படியானால் இன்று தேவன் உங்களோடு உரையாட விரும்புகிறார்...
நம் தேவன் வாக்கு மாறாத நல்ல தேவனாய் இருக்கின்ற படியால்,
இன்படி நீங்கள் விசுவாசமாய் ஜெபிக்கும் பொழுது அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறதை உங்களுக்கு செய்யாமல் போவதில்லை என்பதை நாம் உறுதியாய் விசுவாசிக்க வேண்டும்.
முதலாவது ஒரு காரியத்தை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டுமானால் நமக்கு விசுவாசம் வேண்டும். ஒரு வேளை நீங்கள் முழுமனதாய் விசுவாசித்து தினந்தோறும் ஜெபம் செய்தும் அந்த காரியம் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்குமானால் உங்கள் உள்மனதை ஆராய்ந்து பாருங்கள். அங்கே தேவனுக்கு பிரியமில்லாத கிரியைகள் இருக்குமானால் அதை தேவனுக்கு ஒப்புவிப்பதே உகந்த காரியம்.
நீதிமொழி 16:3
இக்காரியத்தைக் குறித்து தேவன் நமக்கு விளககுவதை பார்க்கலாம்
‘உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்’
ஆம், இந்த வாக்கின்படியே உங்கள் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்பொழுது உங்கள் யோசனைகளை அவர் நிறைவேற்றுபவராக இருக்கின்றார். ஏனெனில் நீங்கள் இப்படியாக செய்வதில் கர்த்தர் பிரியமும் சந்தோஷமும் அடைகின்றார்.
இன்படி நீங்கள் விசுவாசமாய் ஜெபிக்கும் பொழுது அவர் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறதை உங்களுக்கு செய்யாமல் போவதில்லை என்பதை நாம் உறுதியாய் விசுவாசிக்க வேண்டும்.
நீதிமொழி 16:3
இக்காரியத்தைக் குறித்து தேவன் நமக்கு விளககுவதை பார்க்கலாம்
‘உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்’
ஆம், இந்த வாக்கின்படியே உங்கள் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவிக்கும்பொழுது உங்கள் யோசனைகளை அவர் நிறைவேற்றுபவராக இருக்கின்றார். ஏனெனில் நீங்கள் இப்படியாக செய்வதில் கர்த்தர் பிரியமும் சந்தோஷமும் அடைகின்றார்.
0 comments:
Post a Comment